Tuesday, November 23, 2010

naan-nee-naam





நான்

தொலைந்து விட்ட நிஜங்களுக்கிடையில்
கனவுகளைத் தேடுபவள்.

நீ

கனவுப்புகைமூட்டத்துக்கு
சுவரெழுப்பி
நிஜத்தோட்டத்தில் ஸ்தாபிப்பவன்.

நாம்
 
                                                                                                                                                           இந்த மேகமூட்டத்தை
இதயச்சுவர்களால் சிறைப்பிடிக்கும் முயற்சியில்
உந்தனது வெற்றி!

No comments:

Post a Comment