நீள்கிறதென் பாதை................
இது கனவுகளின் சோதனைக்கூடம்!
Saturday, November 27, 2010
நான்
மனிதர்கள்
சிலர் வாழ்கின்றனர்.
சிலர் வாழவைக்கப்படுகின்றனர் .
நானோ எழுவாயும் இல்லாமல்
செயற்படுபொருளும் இல்லாமல்
என் வாழ்க்கையையே
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பார்வையாளனாக!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment