Monday, March 4, 2013

எங்கிருந்து வந்தாயடா?






நீ: உனக்கு என்ன பிடிக்கும்?
நான்: காதலும் சுஜாதாவும்!
நீ: வேறு?
நான்: மஞ்சள் பிடிக்காது
நீ:பிடித்ததை கேட்டேன்?
நான்: பிடிக்காததை சொன்னேன்!
முறைத்தாய்!
நீ முறைத்தால் நான் பயந்து விடுவேனா? நானும் முறைத்தேன்.
உன் பின்னால் திரும்பி பார்த்தாய்!
கேள்விக்குறியானது என் முகம்
நீ: இல்லை, போலீஸ் வருகிறதா என்று பார்த்தேன்?
நான்: என்ன?????
நீ: முழித்து கொண்டிருந்தாயே!!!
ரத்த வண்ணமானது என் முகம்! நான் முறைப்பதாக அல்லவோ நினைத்தேன்!

No comments:

Post a Comment