நீள்கிறதென் பாதை................
இது கனவுகளின் சோதனைக்கூடம்!
Thursday, December 2, 2010
நண்பருக்கு நன்றி
துடித்துக்கொண்டிருக்கும் என் இதயத்தைக்கூட
ஓய்வெடுக்கச் சொல்கிறேன்.
என் நெஞ்சில் துயிலும்
உன் துயில் கலைந்து விடக்கூடாதென்று!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment