Thursday, December 2, 2010

நண்பருக்கு நன்றி





துடித்துக்கொண்டிருக்கும் என் இதயத்தைக்கூட
ஓய்வெடுக்கச் சொல்கிறேன்.
என் நெஞ்சில் துயிலும்
உன் துயில் கலைந்து விடக்கூடாதென்று!

No comments:

Post a Comment